"குழந்தைகளின் மேன்மையான இருதயத்தை புண்படுத்துவது, கவனமற்ற வார்த்தைகளால் அல்லது செயலால் காயப்படுத்துவது போன்றவற்றிற்கு மாறாக அவர்களின் வளர்ச்சியை வேகப்படுத்தி, முடுக்கி விடுவதுதான் ஆசிரியராகிய நான்
"பொதுவாக நுண்கலை வகுப்பு என்றால் ஓவியச் சுவடி(drawing note) , மெழுகு வண்ணம்(wax crayon), நீர்வண்ணம் (water color) மற்றும் களிமண்(clay) போன்ற பயிற்சிப் பொருட்களையே மாணவர்கள் பயன்படுத்துவர்.
நூலகத்திலுள்ள பல் வேறு வகையான புத்தகங்களை வாசிப்பதன் மூலம் குழந்தைகள் கற்றல் மேன்பட தான் மேற்கொண்ட முயற்சிகளை இக்கட்டுரை மூலம் விளக்கியுள்ளார் ஆசிரியர்
தனது பள்ளியை நல்ல பள்ளியாக உருவாக்க, ஆசிரியர் சுடரொளி, தனது மாணவர்களை, பள்ளியிலுள்ள பிரச்சனைகள் என்னென்ன? என்பதை ஆராயச் செய்து, தானும், மாணவர்களுடன் சேர்ந்து மேற்கொண்ட முயற்சிகள் என்னென்ன?