குழந்தைகளின் கல்வி மீது அக்கறையுடன் இருக்கும் ஆசிரியராய் இருந்து பணியில் ஓய்வு பெற்றவர். இருப்பினும் கல்விக்காக மக்களிடையே எழுத்து மூலமாக விழிப்புணர்ச்சி எற்படுத்திக்கொண்டிருக்கிறார், ஆசிரியர்.
கை தனியாக கால் தனியாக தலை தனியாக இருந்தால் பயனில்லை. அனைத்தும் ஒன்றோடொன்று இணைந்து உடலாக இருந்தால் தான் பயன்படும். அது போல, பாடங்களும் ஒன்றோடொன்று இணைந்திருத்தல் வேண்டும்.
குழந்தைகளிடையே படைப்பாற்றலை எவ்வாறு வளர்ப்பது என்பதையும் அனைத்துக் குழந்தைகளையும் எவ்வாறு நாடகத்தில் உள்ளடக்குவது என்பதையும் தனது அனுபவம் மூலம் இக்காணொளிக் காட்சியில் விளக்கிக் கூறியுள்ளார் குழந்தை
"குழந்தைகளின் திறமைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நாம், அவர்களுடைய வெளிப்பாடுகளுக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். திறமைகள் திறமைகளாகவே இருந்தால் அர்த்தமில்லாமல் போய்விடும்.
தனது பள்ளியை நல்ல பள்ளியாக உருவாக்க, ஆசிரியர் சுடரொளி, தனது மாணவர்களை, பள்ளியிலுள்ள பிரச்சனைகள் என்னென்ன? என்பதை ஆராயச் செய்து, தானும், மாணவர்களுடன் சேர்ந்து மேற்கொண்ட முயற்சிகள் என்னென்ன?