புதிதாக பள்ளியில் சேரும் மழலையரை முதல் மூன்று மாதங்கள் எப்படி பார்ப்பது, அவர்களை எவ்வாறு கையாள்வது, என்பது பற்றிய தனது அனுபவங்களை நம்மிடம் பகிரிந்துகொள்கிறார் ஆசிரியர் தனமேரி, தட்டாஞ்சாவடி, புதுச்ச
தனது பள்ளியை நல்ல பள்ளியாக உருவாக்க, ஆசிரியர் சுடரொளி, தனது மாணவர்களை, பள்ளியிலுள்ள பிரச்சனைகள் என்னென்ன? என்பதை ஆராயச் செய்து, தானும், மாணவர்களுடன் சேர்ந்து மேற்கொண்ட முயற்சிகள் என்னென்ன?