சமச்சீர் கல்வி, தமிழ், வகுப்பு-3,பருவம்-2, பாடம்-2, பசுவும் கன்றும்" என்ற பாடலுக்கான பாடத்திட்டத்தை, புதுச்சேரி அரசு பள்ளி ஆசிரியர்கள் சிலர் உருவாக்கியுள்ளனர். இது " திசைமானி" (வெளியீட்டு எண்:9(பாதை-3, பயணம்-3).)என்னும் ஆசிரியர்களுக்கான இதழில் வெளியிடப்பட்டது.
சமச்சீர் கல்வி, தமிழ், வகுப்பு-2, பாடம்-1 ல் உள்ள "பசுவும் கன்றும்" என்ற பாடலுக்கான பாடத்திட்டத்தை, புதுச்சேரி அரசு பள்ளி ஆசிரியர்கள் சிலர் உருவாக்கியுள்ளனர். இது " திசைமானி" (வெளியீட்டு எண்:9(பாதை-3, பயணம்-3).)என்னும் ஆசிரியர்களுக்கான இதழில் வெளியிடப்பட்டது.
சமச்சீர் கல்வி, தமிழ், வகுப்பு-2, பருவம்-2, பாடம்-1 ல் உள்ள "நாடிப் பயில்வோம்" என்ற பாடத்திற்கான பாடத்திட்டத்தை, புதுச்சேரி அரசு பள்ளி ஆசிரியர் சுபாஷினி அவர்கள் உருவாக்கியுள்ளார். இது " திசைமானி" (வெளியீட்டு எண்:9(பாதை-3, பயணம்-3).)என்னும் ஆசிரியர்களுக்கான இதழில் வெளியிடப்பட்டது.
சமச்சீர் கல்வி, தமிழ், வகுப்பு-5, பருவம்-2, இயல்-1 ல் உள்ள "கலையுலகில் கலைவானர்" என்ற பாடத்திற்கான பாடத்திட்டத்தை, புதுச்சேரி அரசு பள்ளி ஆசிரியர் சாந்தகுமாரி உருவாக்கியுள்ளார். இது " திசைமானி" (வெளியீட்டு எண்:9(பாதை-3, பயணம்-3).)என்னும் ஆசிரியர்களுக்கான இதழில் வெளியிடப்பட்டது.
சமச்சீர் கல்வி, தமிழ், வகுப்பு-4, பருவம்-2, பாடம்-2 ல் உள்ள "ஒளிமயமான எதிர்காலம்" என்ற பாடத்திற்கான பாடத்திட்டத்தை, புதுச்சேரி அரசு பள்ளி ஆசிரியர்கள் சிலர் உருவாக்கியுள்ளனர். இது " திசைமானி" (வெளியீட்டு எண்:9(பாதை-3, பயணம்-3).)என்னும் ஆசிரியர்களுக்கான இதழில் வெளியிடப்பட்டது.
செடிகள் வளர்ப்பதில், சாகசங்களும், வேடிக்கைகளும் நிறைந்திருக்கும். அனைத்து வகுப்புகளுக்கும் பொருத்தமான ஒரு உற்சாகமான செயல்பாடு இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. அது கீழ் கொடுக்கப்பட்ட கருப்பொருள்களை தொட்டு உள்ளடக்கும்:
சமச்சீர் கல்வி, தமிழ், வகுப்பு-1,பருவம்-2,பாடம்-1 ல் உள்ள "வண்ண வண்ண பூக்கள்" என்ற பாடத்திற்கான பாடத்திட்டத்தை, புதுச்சேரி அரசு பள்ளி ஆசிரியர்கள் சிலர் சேர்ந்து உருவாக்கியுள்ளனர். இது " திசைமானி" (வெளியீட்டு எண்:9(பாதை-3, பயணம்-3).)என்னும் ஆசிரியர்களுக்கான இதழில் வெளியிடப்பட்டது.
தனது பள்ளியை நல்ல பள்ளியாக உருவாக்க, ஆசிரியர் சுடரொளி, தனது மாணவர்களை, பள்ளியிலுள்ள பிரச்சனைகள் என்னென்ன? என்பதை ஆராயச் செய்து, தானும், மாணவர்களுடன் சேர்ந்து மேற்கொண்ட முயற்சிகள் என்னென்ன?