“சரி”யான வழியில் கதை சொல்லுதல், அனைத்து வித்தியாசத்தையும் ஏற்படுத்தும். கதை சொல்லும் நேரத்தின் பொழுது ஆசிரியர்கள் எதனை எல்லாம் கருத்தில் கொள்ள வேண்டும் என்பதை, நம்மிடம் பகிர்ந்து கொள்கிறார் நபநீத்தா அவர்கள்.
இந்திய தேசத்தின் சாதிய ஒடுக்குமுறைக்கும், இதர சமூகக் கொடுமைகளுக்கும் எதிராகப் போராடியவர்களுள், சாவித்ரிபாய் ஃபுலே (1831-1897) என்ற பெயர் மகத்தான ஒன்றாகும். இவரே இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர்.
நூலகத்திலுள்ள பல் வேறு வகையான புத்தகங்களை வாசிப்பதன் மூலம் குழந்தைகள் கற்றல் மேன்பட தான் மேற்கொண்ட முயற்சிகளை இக்கட்டுரை மூலம் விளக்கியுள்ளார் ஆசிரியர். பாட்சா(அ. தொ. ப., ஆண்டியார்பாளையம், புதுச்சேரி) அவர்கள்.
இக்கட்டுரை "திசைமானி"(பாதை-2, பயணம்-3 ) என்ற ஆசிரியர்களுக்கான இதழிலிலிருந்து எடுக்கப்பட்டது.
"திசைமானி" என்ற இதழ் புதுச்சேரி ஆசிரியர்களுக்காக பிரசுரிக்கப்பட்டது. ஆசிரியர்கள் தங்களது கருத்துக்கள், அனுபவங்கள் முதலியவற்றை கட்டுரையாக இதில் பதிவுசெய்துள்ளனர். இவ்விதழில் கட்டுரைகள் தமிழிலிலும் ஆங்கிலத்திலும் இடம்பெற்றுள்ளது. வெளியீட்டு எண்:7(பாதை-2, பயணம்-4).
"திசைமானி" என்ற இதழ் புதுச்சேரி ஆசிரியர்களுக்காக பிரசுரிக்கப்பட்டது. ஆசிரியர்கள் தங்களது கருத்துக்கள், அனுபவங்கள் முதலியவற்றை கட்டுரையாக இதில் பதிவுசெய்துள்ளனர். இவ்விதழில் கட்டுரைகள் தமிழிலிலும் ஆங்கிலத்திலும் இடம்பெற்றுள்ளது. வெளியீட்டு எண்:6(பாதை-2, பயணம்-3).
செய்தித்தாளை, வகுப்பறையில் கற்றல்-கற்பித்தல் கருவியாக எவ்வாறெல்லாம் பயன்படுத்தலாம் என ஆசிரியர் ஶ்ரீபர்னா, இந்த பவர்பாயிண்ட்(powerpoint) நிகழ்வுக்காட்சி மூலம் தனது கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.
குழந்தைகள் மகிழ்ச்சியாக வேலை செய்யும் போது, கடின உழைப்பைப் பொருட்படுத்தமாட்டார்கள். வீடுப்பாடத்தை மகிழ்ச்சிமிக்கதாக்க, விருப்பமானதாக்க, ஆக்கப்பூர்வமானதாக், இங்கே 10 வழிகள் கொடுக்கப்பட்டுள்ளது.
பின் குறிப்பு: சரியாக பார்ப்பதற்கு, ppt file ஆக பதிவிறக்கம் செய்யது, powerpoint (slideshow) ஆக பார்க்கவும்.
வரைபடங்களும் உலக உருண்டையும் என்ற பாடத்திலுள்ள அட்ச மற்றும் தீர்க்கக் கோடுகளை மாணவர்கள் கற்பதற்காக, தான் மேற்கொண்ட முயற்சிகளை, இக்கட்டுரையில் விளக்குகிறார் ஆசிரியர் கணபதி, முத்திரையர்பாளையம், புதுச்சேரி.
இக்கட்டுரை "திசைமானி" (பாதை-2, பயணம்-2), என்ற ஆசிரியர்களுக்கான இதழிலிலிருந்து எடுக்கப்பட்டது.
தனது பள்ளியை நல்ல பள்ளியாக உருவாக்க, ஆசிரியர் சுடரொளி, தனது மாணவர்களை, பள்ளியிலுள்ள பிரச்சனைகள் என்னென்ன? என்பதை ஆராயச் செய்து, தானும், மாணவர்களுடன் சேர்ந்து மேற்கொண்ட முயற்சிகள் என்னென்ன?