சமச்சீர் கல்வி, தமிழ், வகுப்பு-5, பாடம்-4 ல் உள்ள "நெஞ்சை அள்ளும் தஞ்சைப் பெரிய கோயில்" என்ற பாடத்திற்கான பாடத்திட்டத்தை, புதுச்சேரி அரசு பள்ளி ஆசிரியர்கள் சிலர் சேர்ந்து உருவாக்கியுள்ளனர். இது " திசைமானி" (வெளியீட்டு எண்:8(பாதை-3, பயணம்-2).)என்னும் ஆசிரியர்களுக்கான இதழில் வெளியிடப்பட்டது.
"திசைமானி" என்ற இதழ் புதுச்சேரி ஆசிரியர்களுக்காக பிரசுரிக்கப்பட்டது. ஆசிரியர்கள் தங்களது கருத்துக்கள், அனுபவங்கள் முதலியவற்றை கட்டுரையாக இதில் பதிவுசெய்துள்ளனர். இவ்விதழில் கட்டுரைகள் தமிழிலிலும் ஆங்கிலத்திலும் இடம்பெற்றுள்ளது. வெளியீட்டு எண்:8(பாதை-3, பயணம்-2).
"திசைமானி" என்ற இதழ் புதுச்சேரி ஆசிரியர்களுக்காக பிரசுரிக்கப்பட்டது. ஆசிரியர்கள் தங்களது கருத்துக்கள், அனுபவங்கள் முதலியவற்றை கட்டுரையாக இதில் பதிவுசெய்துள்ளனர். இவ்விதழில் கட்டுரைகள் தமிழிலிலும் ஆங்கிலத்திலும் இடம்பெற்றுள்ளது. வெளியீட்டு எண்:7(பாதை-3, பயணம்-1).
கலந்துரையாடலை எவ்வாறு துவங்குவது, அதற்கு தயார் செயவ்து, அதில் பங்கெடுப்பது போன்றவற்றை அவர்களே அதற்கு தலைமை ஏற்கும் போது கற்றுக்கொள்வர். இதில் குழந்தைகள் தலைமையேற்கும் கலந்துரையாடல் பற்றி விளக்கியுள்ளார் , ஶ்ரீபர்னா.
வரைபடங்கள் எல்லாம் மாயாஜாலங்கள்! வரைபடத்தை கையில் வைத்திருந்தால் உலகத்தையே வைத்திருப்பதுபோல் ஆகும். நீங்களே சொந்தமாக வரைபடத்தை தயாரிப்பது போன்ற ஒரு கற்பனைசெய்து பாருங்கள், அது எவ்வளவு சிலிர்ப்பை தருகிறது! வரைபடத்தைப் பற்றி தாங்கள் புத்தகங்களில் கற்றதை பயன்படுத்தி, பள்ளியை எப்போதும் பார்ப்பதை விட இன்னும் நன்றாக உற்று பார்த்து, வரைய தூண்டும் ஒரு செயல்பாடு இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.
மக்கள் என்னென்ன உண்கின்றனர் என்பதை பார்த்து, அவ்வுணவிலுள்ள பொருட்கள் பற்றியும், அவ்வுணவு மனித உடம்பில் என்னென்ன பயன்களை ஏற்படுத்தும் என்பதையும் அறிந்துகொள்ள உதவும், இது ஒரு புத்துணர்ச்சிமிகுந்த, வேடிக்கையான செயல்பாடாகும்.
தீவுகள் எவ்வாறு உருவாகின்றன? தீவுகளின் வகைகள் என்னென்ன? இந்தியாவிலுள்ள தீவுகள் என்னென்ன? பவளப்பாறைகளை எவ்வாறு அழிவிலிருந்து காப்பாற்றலாம்? முதலியவற்றை விளக்கியுள்ளது இக்காணொளிக்காட்சி. இது விஞ்ஞான் பிரசார் நிறுவணத்தின் படைப்பாகும்.
"கல்வி என்பது சாதி, மதம் சார்ந்தது அல்ல; வர்க்கம் சார்ந்தது அல்ல. கல்வியறிவு என்பது பிறப்போடு தொடர்புடையதல்ல என்பதை பள்ளிகள் வெளிப்படையாகச் சொல்லாமலே சமூக மாற்றத்தை ஏற்படுத்தின. ஆசிரியருக்கு வகுப்பறைக்குள் தேவையான அடிப்படைச் ச
தனது பள்ளியை நல்ல பள்ளியாக உருவாக்க, ஆசிரியர் சுடரொளி, தனது மாணவர்களை, பள்ளியிலுள்ள பிரச்சனைகள் என்னென்ன? என்பதை ஆராயச் செய்து, தானும், மாணவர்களுடன் சேர்ந்து மேற்கொண்ட முயற்சிகள் என்னென்ன?