கணினி மூலம் தமிழில் தட்டச்சு செய்யும் நிலை உள்ளது.
அதற்குரிய மென்பொருட்களை இலவசமாக பத்விறக்கம் செய்யலாம்.
அதைச் சுலபமாக அனைவரும் - மாணவ-மாணவிகளும் - கூட கணிப்பொறி மூலம் எப்படிச் செய்ய வேண்டும் என்ற செயல்முறை விளக்கம் இதில் இருக்கிறது.
இதன் மூலம் தமிழ் தட்டச்சைச் செய்து, உங்கள் வேலையைச் சுலபமாக்கிக் கொள்வதுடன், தமிழ் வளர்க்கவும் இது உதவும்.
இந்த பவர்பாயிண்ட் உரை விளக்கம் அமைத்து அனுப்பி பகிர்ந்து கொண்டவர்:
திரு. கு.சீனுவாசன், பட்டதாரி ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, சாலை அகரம், கோலியனூர் ஒன்றியம், விழுப்புரம் மாவட்டம்.