மக்கள் என்னென்ன உண்கின்றனர் என்பதை பார்த்து, அவ்வுணவிலுள்ள பொருட்கள் பற்றியும், அவ்வுணவு மனித உடம்பில் என்னென்ன பயன்களை ஏற்படுத்தும் என்பதையும் அறிந்துகொள்ள உதவும், இது ஒரு புத்துணர்ச்சிமிகுந்த, வேடிக்கையான செயல்பாடாகும்.
தீவுகள் எவ்வாறு உருவாகின்றன? தீவுகளின் வகைகள் என்னென்ன? இந்தியாவிலுள்ள தீவுகள் என்னென்ன? பவளப்பாறைகளை எவ்வாறு அழிவிலிருந்து காப்பாற்றலாம்? முதலியவற்றை விளக்கியுள்ளது இக்காணொளிக்காட்சி. இது விஞ்ஞான் பிரசார் நிறுவணத்தின் படைப்பாகும்.
"கல்வி என்பது சாதி, மதம் சார்ந்தது அல்ல; வர்க்கம் சார்ந்தது அல்ல. கல்வியறிவு என்பது பிறப்போடு தொடர்புடையதல்ல என்பதை பள்ளிகள் வெளிப்படையாகச் சொல்லாமலே சமூக மாற்றத்தை ஏற்படுத்தின. ஆசிரியருக்கு வகுப்பறைக்குள் தேவையான அடிப்படைச் ச
விண்ணில் காணப்படும் அந்த ஒளியை எவ்வாறு அடையாளம் காண்பது? என்பதை பாய்வு நிரல்படம் (Flow chart) மூலம் தெளிவுபடுத்தியுள்ளார் "ஹோலி"(Holly) அவர்கள், "தி லீக் ஆஃப் லாஸ்ட் காஸஸ்"(The League of Lost Causes) என்ற நிறுவனத்தை உருவாக்கியவர்.
"சில பாட புத்தகங்களில் “நற்பகல்” என்பது சூரியன் தலைக்கு நேராக இருக்கும் நேரம் என்று குறிப்பிட்டிருக்கும். உண்மையில் சொல்லப்போனால் அது தினமும் காண முடியாத/ தினமும் நிகழாத ஒன்றாகும்." அவ்வாறெனில் உண்மையில் உச்சியில் சூரியன் எப்போது இருக்கும்?
இதற்கான பதிலை, IUCAA ஐ(The Inter-university centre for Astronomy and Astrophysics- வானவியல் மற்றும் வான இயற்பியலுக்கான அனைத்துப்பல்கலைக்கழகம், பூனே ) சார்ந்த அரவிந்த் அவர்கள் எழுதிய "zero shadow moment" என்ற கட்டுரையில் காணலாம். அதை தழுவி தமிழாக்கம் செய்யப்பட்டதே இக்கட்டுரை.
கைத்தொழில் கல்வி, படைப்புத்திறனை போதிப்பதாக இருப்பதுடன்,முழுமையானதாகவும் அதே நேரத்தில் ஒரு வேலைத் திறனாகவும் போதிக்கப்பட வேண்டும். மேலும் மற்ற பாடங்களைப் போதிப்பதிலும் இந்த கைத்தொழில் பற்றி சேர்த்து போதிக்கலாம். அதேபோல் கைத்தொழில் பாடம் படிக்கும்போது சுற்றுச்சூழல், சமூகம், பாலியல், சமத்துவம் பற்றியும் சேர்த்துப் படிக்க வேண்டும்”. (பக். 55, NCF 2005à NCF-தேசிய கலைத்திட்ட வடிவைப்பு-தமிழாக்கத்தில் பக்கம் எண் மாறுபடலாம்)
"உயிர்பண்மம் என்னும் பாடத்தை படிப்பதனால் மாணவர்களிடையே இந்த உலகில் வாழும் பல்வேறு வகையான தாவர, மற்றும் விலங்குகளைப் பற்றித் தெரிந்து கொள்ளவும் அவைகள் எவ்வாறு ஒன்றை ஒன்று சார்ந்து இவ்வுலகிலுள்ள உயிர்கள் அனைத்தும் உயிர்வாழவும், மற்றும் உயிர் பண்மம் அழிவதனால் மனித குலத்திற்கு ஏற்படும் தீமைகளைப் பற்றியும் மாணவர்களுக்குச் சிறப்பாக புரியவைக்க களப்பயணம் மேற்கொள்வது சிறந்ததாக இருக்கும்", என்று தனது அனுபவத்தை இங்கு பகிர்ந்துகொள்கிறார் ஆசிரியர் சக்கரவர்த்தி,அரசு நடுநிலைப் பள்ளி, கரியமாணிக்கம், புதுச்சேரி.
"திசைமானி" என்ற இதழ் புதுச்சேரி ஆசிரியர்களுக்காக பிரசுரிக்கப்பட்டது. ஆசிரியர்கள் தங்களது கருத்துக்கள், அனுபவங்கள் முதலியவற்றை கட்டுரையாக இதில் பதிவுசெய்துள்ளனர். இவ்விதழில் கட்டுரைகள் தமிழிலிலும் ஆங்கிலத்திலும் இடம்பெற்றுள்ளது. வெளியீட்டு எண்:7(பாதை-2, பயணம்-4).
"திசைமானி" என்ற இதழ் புதுச்சேரி ஆசிரியர்களுக்காக பிரசுரிக்கப்பட்டது. ஆசிரியர்கள் தங்களது கருத்துக்கள், அனுபவங்கள் முதலியவற்றை கட்டுரையாக இதில் பதிவுசெய்துள்ளனர். இவ்விதழில் கட்டுரைகள் தமிழிலிலும் ஆங்கிலத்திலும் இடம்பெற்றுள்ளது. வெளியீட்டு எண்:6(பாதை-2, பயணம்-3).
தனது பள்ளியை நல்ல பள்ளியாக உருவாக்க, ஆசிரியர் சுடரொளி, தனது மாணவர்களை, பள்ளியிலுள்ள பிரச்சனைகள் என்னென்ன? என்பதை ஆராயச் செய்து, தானும், மாணவர்களுடன் சேர்ந்து மேற்கொண்ட முயற்சிகள் என்னென்ன?